ஆரணியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

ஆரணியில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் தலைமையில் இன்று வாக்கு சேகரிக்கப்பட்டது ‌.

Update: 2024-03-31 16:01 GMT

ஆரணியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தனை ஆதரித்து வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் தலைமையில் வாக்கு சேகரிக்கப்பட்டது ‌. அப்போது உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் T. D. ராதா , திமுக நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் ‌.
Tags:    

Similar News