சேலம் மாநகரப் பகுதியில் நாளை குடிநீர் நிறுத்தம்

சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் அறிவித்துள்ளார்.

Update: 2024-05-10 08:11 GMT

பைல் படம் 

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சேலம் மாநகராட்சியின் தனி குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 11-05-24 ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. என கூறி உள்ளார்.
Tags:    

Similar News