தேர்தல் பறக்கும் படையினர் ரூ.5½ லட்சம் பணம் பறிமுதல் !
செய்யாறு தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 5½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 12:28 GMT
பணம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரமும், காரில் சென்ற வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டப்பட்ட பணம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.