மின்கம்பி மோதி தீ விபத்து

ஆத்தூர் அருகே 26 வது வார்டு பகுதியில் மின்கம்பி இரண்டும் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-04-22 14:20 GMT

தீ விபத்து 

ஆத்தூர் நகராட்சி 26வதுவார்டு குடகு சாய்பாபா கோவில் மேற்கு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மின் கம்பியின் உரைசலின் தீ ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புதுறையினர் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் மூலம் தீ பரவாமல் உடனே அணைக்கப்பட்டது.

மேலும் மின்சாரதுறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், ஆத்தூர் தெற்கு மின்சார உதவி பொறியாளர் கோபி அவர்களின் தலைமையில், கம்பியாளர் செல்வராஜ், செந்தில், போர் மேன் அசோக், முகவர் தமிழ் உட்பட மின்சார ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் முகாமிட்டு சரி செய்யப்பட்டது.

Tags:    

Similar News