நாளை எங்கெல்லாம் மின்சாரம் கட்!

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் நாளை 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது

Update: 2023-10-20 15:45 GMT

மின் நிறுத்தம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் நாளை 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் சார்லஸ் நகர், சாந்தனாதபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கோர்ட் வளாகம், கம்பன் நகர், தெற்கு பகுதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணிய நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், கலெக்டர் கேம்ப் அலுவலகம், மேலராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்திநகர், அயய்னாவரம், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், தமிழ்நகர், சக்தி நகர், முருகன் காலனி, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர், டைமன் நகர், கோல்டன் நகர், சேங்கை தோப்பு, மறுப்பிணிரோடு, கலீப் நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம் ,போஸ் நகர், கணேஷ் நகர், ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News