மின்வாரிய பணியாளர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட கோரி மின்வாரிய பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மின்சார மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-04 06:49 GMT

ஆர்ப்பாட்டம் 

தேனியில்  மாவட்ட மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு அறிவித்த மின்சார வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கண்டித்து மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதே போல் இன்று தேனியில் மின்வாரிய பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக ராமச்சந்திரன் சி ஐ டி யு மாநில இணை செயலாளர் தலைமையில் முன்னிலை ராமச்சந்திரன் மாநில இணை செயலாளர் சிறப்புரை ஆர் மூக்கையா மாநில செயலாளர் சீனிவாசன் ஐக்கிய சங்கம் திட்ட செயலாளர் நவீன் குமார் திட்டச் செயலாளர் பொறியாளர் சங்கம் நன்றி உரை மயில் திட்ட அமைப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News