பொது இடங்களில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-05-22 15:15 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திண்டுக்கல் பேருந்து நிலையம், வடக்கு காவல் துறை, திண்டுக்கல் நகர அனைத்து மகளிர் காவல் நிலையம் அரசு மருத்துவமனை போன்றவை அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பகுதியில் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பூ மார்க்கெட் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News