ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி மண்டல பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-31 06:22 GMT

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மண்டல பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 30/01/24 பாளையங்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News