ஆத்தூர் : கரிய ராமர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை EPS பங்கேற்பு

ஆத்தூர் ராமர் திருக்கோவிலில் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-26 13:04 GMT
கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,எடப்பாடி பழனிசாமி 70 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர்.இளங்கோவன் தலைமையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை, கரிய ராமர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை & மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் அன்னதானத்தையும் தூவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.
Tags:    

Similar News