நியாயவிலை கடை கட்டுமான பணி

கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நியாவிலை கடையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-25 17:05 GMT

ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி, வார்டு 1 பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நியாயவிலை கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News