குட்டிகளுடன் திரியும் கரடியால் விவசாயிகள் அச்சம்

களக்காடு அருகே குட்டிகளுடன் திரியும் கரடியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-12-05 05:48 GMT

களக்காடு அருகே குட்டிகளுடன் திரியும் கரடியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலசாலைப்புதூரில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் நெல், வாழை, தென்னை காய்கறி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் இரு குட்டிகளுடன் கரடி ஓன்று சுற்றி வருகின்றது. இதனால் விவசாய பணிக்கு செல்வதற்கு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News