விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில் நாளை மறுதினம் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

Update: 2023-12-27 11:49 GMT

அரியலூரில் நாளை மறுதினம் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 29 ஆம் தேதியான நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News