தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி அறிவித்துள்ளார்.

Update: 2024-06-23 12:22 GMT

முதல்வர்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 1லட்சமும் அறிவித்துள்ளார்‌‌.

Tags:    

Similar News