சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-31 11:45 GMT

கள்ளக்குறிச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, மாமமந்துார் கன்னிமார் கோவில் அருகே சூதாடிய ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த எழிலரசன், மதன், நரசிம்மன், சுதீஷ், பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர். அவர்கள் ஐவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News