பாமக சார்பில் கொடியேற்றம்

சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தலைவாசல் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

Update: 2024-01-31 10:59 GMT


சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தலைவாசல் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.


கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தலைவாசல் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாநில வன்னியர் சங்க செயலாளர் மு. கார்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயபிரகாஷ். மாவட்டத் தலைவர் பச்சமுத்து உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
Tags:    

Similar News