ராமநாதபுரம் : ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டஉணவுப் பொருட்கள்
ராமநாதபுரம் உச்சிப்புளி ஐஎன்ஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
Update: 2023-12-19 09:14 GMT
ராமநாதபுரம் உச்சிப்புளி ஐஎன்ஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஶ்ரீவைகுண்டம் எடுத்து செல்லப்பட்ட உணவு பொருட்களில் முதல் கட்டமாக 150 கிலோ எடை கொண்ட உணவு பொருட்கள் மட்டும் விநியோகம் செய்திருப்பதாகவும், வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் உணவு பொருட்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் தூத்துக்குடிசென்று விட்டதாக விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.