ஆத்தூர் அருகே சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி

ஆத்தூர் அருகே சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-12-31 16:26 GMT

கால்பந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

திண்டுக்கல் புத்தாண்டு முன்னிட்டு சிறுவர்களுக்காக உற்சாகப்படுத்தும் வகையில் கால்பந்து போட்டி நடந்தது.உலகமே கால்பந்தின் கீழ் விளையாட்டு ரசிகர்களாக பொதிந்து கிடக்கிறது.

இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி கோட்டையை மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் திண்டுக்கல் ஜாப்ஸ் கால்பந்தாட்ட கிளப் மற்றும் சி எஃப் ஏ கால் பந்தாட்ட கிளப் இணைந்து பத்து வயது மற்றும் 12 வயதுயோருக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கத்தை ஜாப்ஸ் கிளப் அணியினர் வழங்கினர். திண்டுக்கல் ஜேப்ஸ் கால் பந்து கிளப் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News