எம்ஜிஆரை நினைவு கூர்ந்த ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராதாபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-01-17 04:41 GMT

 முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ராதாபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில் "வள்ளல்கள் தம்மை வாழ்த்தியவர்களுக்கு வயிறார சோறிடுவார்கள், ஆனால் வசை பாடியவர்களுக்கும் கூட வாழை இலை போட்டவர் பொன்மனச் செம்மல்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News