அம்பை அருகே கால்நடை மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டு விழா

வடக்கு பாப்பாங்குளம் ஊராட்சியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-03-16 01:46 GMT

வடக்கு பாப்பாங்குளம் ஊராட்சியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வடக்கு பாப்பாங்குளம் ஊராட்சியில் 59.5 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். விழாவில் உதவி கால்நடை மருத்துவர் சக்தி சிவப்பிரியா கலந்து கொண்டார்.
Tags:    

Similar News