குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுவின் சார்பில் நிதி வழங்குதல்

கடலூர் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுவின் சார்பில் நிதி வழங்கப்பட்டது.

Update: 2024-02-22 02:27 GMT

நிதி வழங்கல் 

கடலூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட பேரவை கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுவின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி கட்சி நிதி ரூபாய் 5000 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் G.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் V.உதயகுமார், V. சுப்புராயன், P.தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News