பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-17 06:56 GMT
திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தமிழிலி அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு மற்றும் பி ஆர் டி நிறுவனங்கள் சார்பில் ஆர்த்தி பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். விழாவில் நகர்மன்ற உறுப்பினர் ராஜவேல், கலையரசி சதீஷ்குமார்,பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
Tags:    

Similar News