கடலூரில் காதொலி கருவி வழங்குதல்
அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக காதொலி கருவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 10:17 GMT
கடலூரில் காதொலி கருவி வழங்குதல்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் உடனடியாக காதொலி கருவியை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.