ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 11:50 GMT
பலத்த மழை
ஏற்காடடில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கடும் பனிமூட்டம் நிலவியதால் கடும் குளிர் நிலவியது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு குள்ளகினர். மதியம் சுமார் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் தங்கள் தங்கியிருந்த அறையிலேயே முடங்கி கிடந்தனர். கடும் குளிர் காரணமாக ஏராளமான மக்கள் செட்டர் மற்றும் ஜர்கின் அனிந்தே வெளியே சென்றார்.