நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

Update: 2024-01-23 05:22 GMT


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டதில் ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 11 காணிக்கை இருந்தது. இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள 21 நிரந்தர உண்டியல்களும் அறங்காவலர் குழுத் தலைவர் மு.செல்லையா, உறுப்பினர் சொனா. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், கண்காணிப்பு அதிகாரிகளான இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி உதவி ஆணையர் கவிதா, திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலெட்சுமி (எ) வள்ளி ஆகியோர் மேற்பார்வையில் திறக்கப்பட்டது.
Tags:    

Similar News