கள்ளக்குறிச்சி அருகே மனைவி மாயம் என கணவர் புகார்

கள்ளகுறிச்சி மாவட்டம், கூத்தக்குடியில் மனைவியைக் காணவில்லை எனகணவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-31 06:33 GMT

மனைவி காணவில்லை என கணவன் புகார்

கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி துர்கா, 23; இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 27ம் தேதி உறவினர் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு மணிகண்டன் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி துர்காவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News