திமுக சார்பில் இப்தார் நோன்பு

அச்சன்புதூரில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-06 01:34 GMT
அச்சன்புதூரில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி வளைகுடா நாடு திமுக நிர்வாகி சிக்கந்தர் பாபு, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News