போக்சோ வழக்கில் சிறை தண்டனை

2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தவசெல்வம் என்பவரை நத்தம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Update: 2024-02-13 10:13 GMT

போக்சோ வழக்கில் சிறை தண்டனை

நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தவசெல்வம் என்பவரை நத்தம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி, தவசெல்வத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags:    

Similar News