திருச்செங்கோட்டில் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் துவக்கம் !

திருச்செங்கோட்டில் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-02-27 04:59 GMT
திருச்செங்கோடு நகர திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தெருமுனை பிரச்சாரம் திருச்செங்கோடு நகர 33 வார்டு பகுதிகளிலும் நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கழகத்தின் இரண்டரை ஆண்டு சாதனைகளையும், விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தையும் பொது மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News