பொய்கையில் நலத்திட்ட பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி

பொய்கையில் நலத்திட்ட பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-27 12:27 GMT
பொய்கையில் நலத்திட்ட பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பொய்கையில் சுகாதார வளாகம், தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு மற்றும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பொய்கை கரடிகுளம் தார்சாலை, உயர் நீர்த்தேக்கம் ஆகியவை அடிக்கல் நாட்டு விழா முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய தலைவர் சுப்பம்மாள் ஒன்றிய துணை தலைவர் தினேஷ், ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News