திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தர்மபுரி பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார்.

Update: 2024-04-27 12:38 GMT
தண்ணீர் பந்தல்
தர்மபுரி திமுக கட்சியின் நகரக் கழகத்தின் சார்பில் தர்மபுரி பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்கள் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர் ,தர்பூசணி,நுங்கு, திராட்சை .ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது ,தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி, முன்னாள் நகரக் கழக செயலாளர் அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், முல்லைவேந்தன், ஜெகன்,கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட தலைவர் D.A.குமார் ,இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக் குமார் கட்சி நிர்வாகிகள் சந்திரமோகன், பெருமாள், கனகராஜ், காசிநாதன், ரவி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News