வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!

செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தை முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

Update: 2024-05-23 12:33 GMT

கி.சாந்தி

இந்திய பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு பதிவு முடிவடைந்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், பாமக நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி,திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி,மற்றும் முகவர்கள் செல்லும் வழி அவர்களுக்கு பயன்படுத்தும் இடங்கள் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News