பல்லடத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருள்கள் ஆய்வு

பல்லடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-18 01:23 GMT
திருப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறுஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News