மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பொறுப் பேற்றுக் கொண்டார்.

Update: 2024-02-22 04:00 GMT

திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பொறுப் பேற்றுக் கொண்டார்.

திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பொறுப் பேற்றுக் கொண்டார்.

கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மகேஸ்வரி. இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நேற்று திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பொறுப் பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளருக்கு காவல்துறையினர் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News