கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பசுபதியை ஆதரித்து கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

Update: 2024-04-08 08:53 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பசுபதிக்கு தோழமை கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாணியம்பாடி நகரம் புதூர் மற்றும் பைபாஸ் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வேட்பாளர் பசுபதியை ஆதரித்து வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ. செந்தில்குமார் தலைமையில் நகர செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் மற்றும் டாக்டர். கயல்விழி பசுபதி ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சியினர் உடன் உள்ளனர்
Tags:    

Similar News