ஜல்லிக்கட்டு போட்டி; கலெக்டர் ஆய்வு

கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் வரும் 23ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமிடத்தை கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.

Update: 2024-02-21 12:57 GMT

கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் வரும் 23ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமிடத்தை கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், உலிபுரத்தில் வருகின்ற 23.02.2024 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.கே.அருண்கபிலன், இ.கா.ப., மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News