திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் துரிஞ்சாபுரம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

Update: 2024-06-23 02:44 GMT

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் துரிஞ்சாபுரம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்வு இன்று நடைபெற்றது.20 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குளை ஜமாபந்தி அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆர். மந்தாகினி சரிபார்த்தார். இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், வட்டாட்சியர்கள் மு. தியாகராஜன், பரிமளா, துணை வட்டாட்சியர் கே. மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News