செல்லியம்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2024-02-24 13:42 GMT

ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் மேற்கு ஒன்றிய செயளாலர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளரின் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதில் நகரமன்ற உறுப்பினர் கோபி அதிமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News