கந்த சஷ்டி : சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது

Update: 2023-11-16 03:59 GMT

சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாரதனை, நிகழ்ச்சிகள், யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News