கண்ணமங்கலம் பகுதி வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு

போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, பாராட்டு

Update: 2024-02-14 09:33 GMT

வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் தரணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, பாராட்டினர். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News