கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கபட்டது

குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கபட்டது.

Update: 2024-03-12 04:46 GMT

கருப்பு பட்டை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஈகோ கியோகுசின்காய் கான் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழாவில், கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று பல்வேறு திறனாய்வு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் இளங்கோ பங்கேற்று, கருப்பு பட்டை பெற்ற மூன்று மாணவர்களை பாராட்டினார். பயிற்சியாளர் தியாகராஜன் உடனிருந்தார்.
Tags:    

Similar News