குமரி : மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2024-06-12 15:15 GMT

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.      

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா  பூடியா, கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். இதில் ஏராளம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags:    

Similar News