மறைந்த காங்கிரஸ் மாவட்ட தலைவரின் செல்போன் மாயம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரின் செல்போனும் மாயமாகியுள்ளது.

Update: 2024-05-06 09:35 GMT

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரின் செல்போனும் மாயமாகியுள்ளது.  

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஜெயக்குமாரின் செல்போன் இன்று (மே 6) மாயமாகி உள்ளது.இதுகுறித்து போலீசார் ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News