மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்

திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் இணைந்தனர்.

Update: 2024-02-17 11:44 GMT

கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கம்மாபுரம் வடக்கு ஒன்றியம், வீணங்கேணி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த திருவாளர்கள் சபாபதி, முரளி, முத்துக்குமார், கார்த்திகேயன், ராஜா, பிரசன்னா மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றியம், பிஞ்சனூர் முன்னால் ஊ. ம. தலைவர் மருதமுத்து ஆகியோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் இணைந்தனர்.
Tags:    

Similar News