ஆரணி நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம்

அறிவு சார் மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்

Update: 2024-02-20 05:24 GMT

அறிவு சார் மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆரணி நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News