கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை !

கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

Update: 2024-04-26 06:53 GMT

குற்றவாளி

போடி பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள், சுருளி அம்மாள் ஆகிய இருவரையும் நகைக்காக கொலை செய்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு சேதுபதி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்டம் மகிழ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக கொலை குற்றவாளி சேதுபதிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News