நெல்லை அருங்காட்சியகத்தில் இலக்கிய நிகழ்வு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது.

Update: 2024-01-20 06:40 GMT


பைல் படம்


திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று 20/01/24 மாலை 5 மணி அளவில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலைஞரின் புரட்சி கவிதைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News