மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி!

மூட்டாம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகள் தேவசேனாவுக்கு (3) காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-02-08 08:30 GMT

மூட்டாம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகள் தேவசேனாவுக்கு (3) காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வைத்தூர் அருகே மூட்டாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் தேவசேனா வயது 3 இந்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவ கடையில் மாத்திரை வாங்கி கொடுத்தனர். அம்மை நோய் அறிகுறி இருந்த நிலையில் காய்ச்சல் அதிகமானதால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது குறித்து உடையாளிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News