காட்டுமன்னார் கோவிலில் பரப்புரை இயக்கம்

காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பரப்புரை இயக்கம் நடந்தது.

Update: 2024-01-03 14:50 GMT

காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பரப்புரை இயக்கம் நடந்தது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய சம்யுக்த கிஷான் சபா மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் நடத்தும் மாபெரும் பரப்புரை இயக்கம் வெங்கடேசன் மாவட்ட குழு தலைமையில் ரமேஷ் வடிவேல் மணிகண்டன் வீரமணி குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கலியமூர்த்தி மற்றும் சிறுகுறு விவசாய சங்க தலைவர் இதயத்துல்லா விளக்க உரை ஆற்றினர்.
Tags:    

Similar News