உத்தமபாளையம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

உத்தமபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-27 10:29 GMT

காவல்துறை 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணி சென்றபோது அனுமந்தம்பட்டி மச்சி கடை தெருவில் அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநிலம் லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டு இருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனை இட்டபோது விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று மணியை கைது செய்தனர்
Tags:    

Similar News