தேனியில் தலைமை ஆசிரியரை தாக்கியவர் கைது

தேனி ஆர்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-14 11:09 GMT

பைல் படம்

தேனி ஆர்சி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ்பின். அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தந்தை ராஜபாண்டியன் தனது மகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஜோஸ்பினின் கணவர் ஐஸ்டீன் சாந்தப்பாவையும் , ஜோஸ்பினையும் தாக்கியுள்ளார் இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு ராஜபாண்டியனை கைது செய்தனர்
Tags:    

Similar News